காது புடி வாத்தியார்

 காது புடி வாத்தியார் என்று பயத்துடன் அழைக்கப்பட்ட சாலமன் அய்யாவின் காது பிடிக்கு தப்பிய காதுகளும் உண்டோ?

ஒருமுறை ஐந்தாம் வகுப்பில், வகுப்பு வேளையில் ஓசி tit bits தின்றதால் மாட்டி கொண்டேன்.

இன்னொரு முறை 7 ஆம் வகுப்பில் காப்பி அடித்ததிற்காக, நீ நான் என ஒருவரை ஒருவர் கை காட்ட முழு வகுப்பும் மாட்டி கொண்டு முழிக்க, முழு பள்ளிக்கும் பின் உதாரணம் ஆனோம்.

யப்பா காது, இன்னா வலி வலிக்கும்.




மறக்க முடியுமா அத்திருகு நாட்களை?


Comments

Popular posts from this blog

அவன் ஏன் கூலியானான்?

தட்டு வண்டியில் காளிக்கோயில் - சிறுகதை

PCF - Cloud Foundry Overview - Starting, Restarting and Restaging applications