A component of the service which implements the service broker API. This component advertise a catalog of service offerings and service plans, as well as interpreting calls for provision (create), bind, unbind, and deprovision (delete).
Why do we need service brokers?
To make the service available in marketplace for the apps running in CloudFoundry.
How do a service broker and the Cloud Controller intercooperate?
The basic auth username and password which are provided when adding a broker are encrypted in Cloud Controller database, and used by the Cloud Controller to authenticate with the broker when making all API calls.
What is the purpose of each broker endpoint?
Catalog Endpoint - makes the plans in the service available for users.
Auth Endpoint - enables Cloud Controller to authenticate the service broker with Username and password.
In general terms, how would you write your own service broker? How would you test it? How would you deploy it for everyone else to use?
Create a service broker.
Register the service broker.
Make the plans publicly available in the catalog.
pluralsight recap
Where does a service broker have to be deployed?
It just needs to be deployed somewhere that the cloud controller can reach it via an HTTPS call. It can live inside PCF as an application or outside of it
Why provide unique credentials per binding?
It's the recommended best pratice so that unbinding doesn't affect other applications other than the application being unbound
Can service broker support an upgrade or downgrade of a service?
Upgrade support
The borker is required by the cloud controller to respond within how many seconds?
60 seconds
Does provisioning have to be done synchronously?
No, it can be done asynchronously if you have a really long provisioning times. There's another endpoint to be implemented.
தஞ்சை ஆட்டு மந்தை தெருவின் ஓரத்தில் இருந்தது அந்த ஓலைக் குடிசை. அப்பா கோவிந்தராஜ், அம்மா தனலட்சுமி மற்றும் அவர்கள் பெற்ற ஆறு குழந்தைகளின் உலகம் அது. முத்துப்போலப் பிறந்த ஆறு பிள்ளைகளில், சந்துருதான் கடைசி. அவனுக்கு நான்கு அண்ணன்களும், ஒரு அக்காவும் இருந்தனர். அப்பா வலுவிழக்க, குடும்ப வறுமையின் அனல் தணிக்க, தனலட்சுமி அம்மா விடியற்காலை 4 மணி முதலே தஞ்சை ராசா மிராசுதார் ஆஸ்பத்திரி வாசல் கடையில் இடியாப்பம் விற்று, குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். மூத்த பிள்ளைகள் எப்படியோ படித்து, அவரவர் வேலைகளில் அமர்ந்து, தங்கள் குடும்பங்களை மட்டுமே கவனிக்க அவர்களுக்கு வருவாய் கிட்டியது. சிலருக்கு பொருள் இருந்தும் மனமில்லாது போனது. இளையவனான சந்துரு அந்த காலத்து பத்தாம் வகுப்பு அதாவது OLD SSLC வரை படித்திருந்தான். மேற்கொண்டு நல்ல வேலைக்குக் காத்திருக்க அவனால் முடியவில்லை. முதுமையிலும் பெற்றோர் படும் கஷ்டம் அவன் தூக்கத்தை அசைத்துப் பார்த்தது. அலுவலக வேலைக்குப் போக, சட்டை சுத்தமாக இருக்க வேண்டும். டை கட்டி, காலணி அணிய வேண்டும். அதற்கெல்லாம் அவன் தயார் இல்லை. அதற்கான நேரம் ...
A tuple is an ordered, immutable list of elements. Groovy has it's own groovy.lang.Tuple class. We can create an instance of a Tuple by providing all elements that need to be in the Tuple via the constructor. We cannot add new elements to a Tuple instance or remove elements. We cannot even change elements in a tuple, so it is completely immutable. This makes it very useable as return value for a method where we need to return multiple values. Groovy also provides a Tuple2 class that can be used for tuple instance of only two elements. The elements are typed in a Tuple2 instance. def tuple = new Tuple ( 'one' , 1 , new Expando ( number : 1 ) ) assert tuple . size ( ) == 3 // To get the value of an element // at a certain position we use // the get(index) method. assert tuple . get ( 0 ) ==...
கந்தன் வேலைக்குச் சென்று கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு பிறகு சொந்த ஊர் திரும்பி இருந்தான். காளிக் கோயிலைத் தாண்டி தான் அவன் வீட்டை அடைந்தாக வேண்டும். கோயிலைக் கடக்க முற்பட்டப் போது அக்கோயிலில் எஞ்சி இருந்த சில பழைமை மாறாக் காட்சிகள் அவனுக்கு அவனது பால்யத்தைத் திரும்பி தந்தன. எட்டாவது வகுப்பு தொடங்கிக் கல்லூரி சேர்ந்த சிறிது நாள் வரை செவ்வாய், வெள்ளி, ஞாயிறு என அட்டவணைப் போட்டு வாரந்தவராது அந்த காளி கோயிலுக்கு சென்றவன் அவன். அவ்வளவு பக்தியா என அவசரப்பட்டு கந்தனுக்கு அதிக மதிப்பெண்களை அள்ளிப் போட்டு விட வேண்டாம். கடவுள் மறுப்பை, பெருமை என அவன் கர்வம் கொண்ட காலம் அது. பிறகு எதற்கு ? பூக்கார அம்மா பிரேமாவின் பூக்கடைக்கு தேவையான சாமான்களை, அவர் வீட்டிலிருந்து காளிக் கோயில் வரை, எடுத்துக் கொண்டுச் சேர்க்க, அவன் பெறும் ரூ.10 கூலிக்காக. பத்து என்பதெல்லாம் அப்போது அவனுக்கு மிகப் பெரிய எண். அதை வைத்து இரண்டு நாள் காலை இரவு சிற்றுண்டியை முடித்து...
Comments
Post a Comment